தீபாவளி மற்றும் சத்தப் பூஜா காலத்தில் பயண திட்டமிட்ட ஆயிரக்கணக்கான பயணிகள், வெள்ளிக்கிழமை காலை தட்கல் டிக்கெட் புக்கிங்கைத் தொடங்கும்போது IRCTC இணையதளம் சேதம் ஏற்பட்டது, இதனால் பயணிகள் பெரும் அசௌகரியத்தில் துடைத்தனர்.
IRCTC சேவையில் தடைகள்
Downdetector இன் தகவலின்படி, காலை நேரத்தில் IRCTC சேவை...
வெப்ப மண்டல சூறாவளிகள் ஏற்படக்கூடிய பகுதிகளின் பரப்பு காலநிலை மாற்றத்தால் விரிவடையும் என்று புதிய ஆய்வு கூறுகிறது. மேலும், அதனால் லட்சக்கணக்கான மக்கள் இந்தப் பேரிடர்கள் உண்டாக்கப் போகும் புயல்களால் பாதிக்கப்படக்கூடிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
தற்போது,...
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய அரசின் வானிலை ஆய்வு மையம் இன்று, அக்டோபர் 18, தொடங்கி அக்டோபர் 22 வரையிலான ஐந்து...
காங்கிரஸ் பொதுச்செயலாலர் பிரியங்கா காந்தி மற்றும் 10 பேர் மீது உத்தர பிரதேச மாநிலத்தில் அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்றதாக அம்மாநில காவல்துறையினர் குற்றம்சாட்டி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், போலீஸாரால் காவலில் வைக்கப்பட்டுள்ளவர், அச்சமற்றவர் என்றும் அவர் ஓர் உண்மையான...
குட்டையான, அகலமான காபி டேபிளுக்கு உடம்பெல்லாம் கொம்பு முளைத்து உங்களை நோக்கி நகர்ந்து வருவதாக கற்பனை செய்து பாருங்கள். அதுதான் அங்கிலோசர். டைனோசர் போல அழிந்துபோன ஒரு தொல் பழங்கால விலங்கு.
இது போன்ற அங்கிலோசர் ஒன்றின் உடலில் இருந்த முள்...
மத்திய தர வர்க்கத்தினரைப் பொறுத்தவரை பங்குச் சந்தைகளில் நேரடியாக முதலீடு செய்வதைவிட, மியூச்சுவல் ஃபண்ட் எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்வதையே பாதுகாப்பானதாக கருதுகின்றனர். ஒருவர், சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வுசெய்வது எப்படி?
பொருளியல் வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாசன்...