தீபாவளி மற்றும் சத்தப் பூஜா காலத்தில் பயண திட்டமிட்ட ஆயிரக்கணக்கான பயணிகள், வெள்ளிக்கிழமை காலை தட்கல் டிக்கெட் புக்கிங்கைத் தொடங்கும்போது IRCTC இணையதளம் சேதம் ஏற்பட்டது, இதனால் பயணிகள் பெரும் அசௌகரியத்தில் துடைத்தனர்.
IRCTC சேவையில் தடைகள்
Downdetector இன் தகவலின்படி, காலை நேரத்தில் IRCTC சேவை...
சீனாவின் உதவியுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியை பாகிஸ்தான் அரசு 'இன்குலாப்' என்று விவரித்துள்ளது. பாக் வேக் என்ற இந்த தடுப்பூசி செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
இது ஒரு முக்கியமான நாள் என்று வர்ணித்த பாகிஸ்தானின் மத்திய திட்ட அமைச்சர் அசத்...
"இது ஒரு கடினமான நேரம். பலர் இறந்துவிட்டார்கள். அவர்கள் போய்விட்டார்கள். இதைப் பற்றி நாம் எதுவும் செய்ய முடியாது."
ஆளும் பாஜகவின் வழிகாட்டும் அமைப்பாகப் பார்க்கப்படும் இந்து தேசியவாத அமைப்பான, ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைவரான மோகன் பாகவத்,...
இராக் தலைநகர் பாக்தாதில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 82 பேர் கொல்லப்பட்டனர்.
இப்னு காடிப் என்ற அந்த மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்....
கொரோனா பரவலைத் தடுக்க வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களை தனிமைப்படுத்தவும் அவர்களின் உடல்நிலையை தீவிரமாகக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. இ- பாஸ் நடைமுறைகள் எளிதாக்கப்பட்டிருப்பதால் சென்னைக்குள் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்...
சென்னையில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், முதல் நாளில் 33.5 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனை நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மாநில அரசின் டாஸ்மாக் நிறுவனத்தால் நடத்தப்படும் மதுபான கடைகள் மார்ச்...